sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சரக்கு வேன் மோதி விவசாயி பலி

/

சரக்கு வேன் மோதி விவசாயி பலி

சரக்கு வேன் மோதி விவசாயி பலி

சரக்கு வேன் மோதி விவசாயி பலி


ADDED : மார் 12, 2026 04:28 AM

Google News

ADDED : மார் 12, 2026 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே புள்ளசெள்ளிவ-ளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 36, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வெள்ளகோவில் மூலனுார் ரோடு, கரட்டுப்பாளையம் அருகே ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த, பொலிரோ சரக்கு வாகனம் மோதியதில் சதீஷ்குமார் பலத்த காய-மடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரி-சோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்-தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us