sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

/

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்


ADDED : டிச 02, 2025 02:51 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், தாளவாடி அருகே கும்டாபுரத்தை சேர்ந்தவர் மாதேவப்பா, 72; இக்கலூரில் உள்ள தனது நிலத்தில் நேற்று முன்தினம் இரவு காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வந்த ஒரு யானை, மாதேவப்பாவை தக்கியதில் படுகாயமடைந்தார். தாளவாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக தாளவாடி வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us