தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை

மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை

மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை


ADDED : செப் 09, 2025 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த ரஞ்சிதாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலி ராஜா, 32; இவரின் நான்கு வயது பெண் குழந்தை உடல் நலக்குறைவால், கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்.

குணமாகாததால் மன வேதனையில் இருந்தவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us