sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் இருந்து விழுந்த தந்தை, மகள் படுகாயம்

/

ரயிலில் இருந்து விழுந்த தந்தை, மகள் படுகாயம்

ரயிலில் இருந்து விழுந்த தந்தை, மகள் படுகாயம்

ரயிலில் இருந்து விழுந்த தந்தை, மகள் படுகாயம்


ADDED : அக் 03, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா, 35; இவரின் மகள் நிவாஷினி, 4; சூர்யாவின் மனைவி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். ஆயுதபூஜை தொடர் விடுமுறையால், மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டுக்கு, ஜனசதாப்தி ரயிலில் குடும்பத்துடன் நேற்று முன்தினம் பயணித்தார்.

ஈரோடு மாவட்டம் சாவடிபாளையம் அருகே கடந்தபோது, படிக்கட்டு அருகே நின்றிருந்த சூர்யாவும், மகள் நிவாஷினியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இருவரும் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us