sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி நீரேற்று நிலையம் அருகில் பெண் சடலம்

/

காவிரி நீரேற்று நிலையம் அருகில் பெண் சடலம்

காவிரி நீரேற்று நிலையம் அருகில் பெண் சடலம்

காவிரி நீரேற்று நிலையம் அருகில் பெண் சடலம்


ADDED : ஜூலை 18, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சித்தோடு அருகே காவிரியாற்றில் நீரேற்று நிலையம் அருகில், பெண் சடலம் மிதப்பதாக, சித்தோடு போலீசாருக்கு நேற்று மாலை தகவல் போனது. போலீசார் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர்.

நீரேற்று நிலையம் அருகில் ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகளிடையே பெண் சடலம் மிதப்பது தெரிந்தது. சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு, 30 வயது இருக்கும். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று, சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us