sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிதி தணிக்கை துறை அலுவலர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

/

நிதி தணிக்கை துறை அலுவலர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

நிதி தணிக்கை துறை அலுவலர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

நிதி தணிக்கை துறை அலுவலர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி


ADDED : ஜூலை 15, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பணி செய்யும் அலுவலர்கள், கருப்பு பட்டை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர்.

அவசர அவசியம் கருதி எடுக்கப்படும் விடுப்புகளுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. பணியமர்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய அனுமதி மறுக்கப்படுவது. 'ரேண்டமைஸ்டு' தணிக்கை பணித்திட்டம் என்ற பெயரில், 200 கி.மீ., துார பணித்திட்டத்தை வழங்கி அலைச்சல், மன உளைச்சலை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.உதவி இயக்குனர் பணியிடங்கள், 100க்கும் மேற்பட்டவை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us