sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசுப்பள்ளி அருகில் 'தம்' விற்ற கடைக்கு அபராதம்

/

அரசுப்பள்ளி அருகில் 'தம்' விற்ற கடைக்கு அபராதம்

அரசுப்பள்ளி அருகில் 'தம்' விற்ற கடைக்கு அபராதம்

அரசுப்பள்ளி அருகில் 'தம்' விற்ற கடைக்கு அபராதம்


ADDED : டிச 29, 2024 01:00 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசுப்பள்ளி அருகில் 'தம்' விற்ற கடைக்கு அபராதம்

ஈரோடு, டிச. 29-

ஈரோடு மாநகராட்சியில் பள்ளிகளை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவில் கடைகளில் புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட ஜவுளி நகர் பகுதியில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜவுளி நகர் நடுநிலைப்பள்ளி அருகே செயல்பட்ட வேலா மளிகை கடையில், பீடி, சிகரெட் விற்பது தெரியவந்தது. பறிமுதல் செய்த அதிகாரிகள், 500 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். அதே பகுதியில் இரு கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து, தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us