sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்

/

'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்

'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்

'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்


ADDED : ஏப் 13, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் மாலை நேரங்களில், விலை உயர்ந்த பைக்குகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சத்தம் எழுப்பியபடி இளைஞர்கள் செல்வது, சமீபமாக அதிகரித்து விட்டது. இதுகு-றித்து பல்வேறு தரப்பில் புகார் சென்றது.

இந்நிலையில் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவண-குமார் தலைமையில், சித்தோடு, பவானி, லட்சுமி நகர் உள்-ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். இதில் ராயல் என்பீல்டு, கேடிஎம் டியூக், யமஹா எம்.டி.-15, பல்சர் பைக் என, 15 இருசக்கர வாகன ஓட்-டிகளை பிடித்தனர். மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸர்களை அகற்றினர். ஒவ்வொரு பைக்கிற்கும் தலா, 2,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இனி இதுபோல் நடந்தால், பைக்குகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us