sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேங்காய் நார் மில்லில்தீ விபத்தால் பரபரப்பு

/

தேங்காய் நார் மில்லில்தீ விபத்தால் பரபரப்பு

தேங்காய் நார் மில்லில்தீ விபத்தால் பரபரப்பு

தேங்காய் நார் மில்லில்தீ விபத்தால் பரபரப்பு


ADDED : மே 08, 2025 01:05 AM

Google News

ADDED : மே 08, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:கோபி அருகே, தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கோபி அருகே, ஒட்டர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த கோபிநாத், 36, என்பவர் இதே பகுதியில் தேங்காய் நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழில் செய்கிறார்.

இந்நிலையில் கயிறு தயாரிக்கும் மில்லில் நேற்று காலை, 11:00 மணிக்கு திடீரென நார்கள் தீப்பற்றி எரிந்தன. கோபி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கு குவிக்கப்பட்டிருந்த தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, தீயணைப்பு வீரர்கள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us