sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேப்பர் கடையில் தீ விபத்து

/

பேப்பர் கடையில் தீ விபத்து

பேப்பர் கடையில் தீ விபத்து

பேப்பர் கடையில் தீ விபத்து


ADDED : செப் 26, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் வரகப்பா வீதியில் உள்-ளது மாஸ் பேப்பர்ஸ். பழைய பேப்பர்களை வாங்கி பல்வேறு ஆலைகள், நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் உரி-மையாளர் மாரியப்பன். நேற்று இரவு, 9:30 மணியளவில் இக்க-டையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. மின் கசிவு கார-ணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தேவாலயத்தில் திருட்டுதாராபுரம்:

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேவாலயத்தில் புகுந்து, மர்ம நபர் திருடி செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாராபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மதியம், யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த அடையாளம் தெரி-யாத நபர் ஒருவர், அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடி

செல்லும் காட்சி, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us