sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நார் மில்லில் தீ விபத்து

/

நார் மில்லில் தீ விபத்து

நார் மில்லில் தீ விபத்து

நார் மில்லில் தீ விபத்து


ADDED : பிப் 07, 2026 04:45 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், ஊதியூர் அருகே பொன்னங்காளி

வலசை சேர்ந்தவர் சரண்யா, 33; அதே பகுதியில் தேங்காய் நார் மில் நடத்தி வருகிறார்.

மில்லில் குவிக்கப்பட்டிருந்த நார் குவியலில் நேற்று நண்பகல், 12:30 மணி அளவில் திடீரென புகை வந்தது.

சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தீயை அணைக்க முற்பட்டனர். அணைக்க முடி-யாததால் காங்கேயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்-தனர். தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்-றனர். தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us