தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து


ADDED : ஜன 03, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, மணிக்கூண்டு அருகே, சுல்தான்பேட்டை வீதியில், ஜிப்ரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் விற்பனை கடை செயல்-பட்டு வருகிறது. இக்கடையின் பொருட்களை இருப்பு வைப்ப-தற்கான குடோன், எதிரில் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் உள்-ளது. நேற்று காலை, குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி தீபிடித்தது.

தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய-குமார் கூறியதாவது: குடோனில் இருந்த பழைய அட்டை பெட்டிகள் தீ பிடித்து எரிந்-துள்ளன. மற்ற பொருட்கள் மீது பரவுவதற்கு முன் தீயை அணைத்துவிட்டோம். குடோனில் மின்சார இணைப்புகள் எதுவும் இல்லாததால், குடோனுக்கு அருகில் உள்ள கழிவ-றைக்கு வந்தவர்கள், புகைப்பிடித்து வீசியிருக்கலாம் என்ற சந்-தேகம் உள்ளது. இதுகுறித்து விசாணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us