sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

/

தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து


ADDED : ஜன 03, 2026 07:40 AM

Google News

ADDED : ஜன 03, 2026 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மணிக்கூண்டு அருகே, சுல்தான்பேட்டை வீதியில், ஜிப்ரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் விற்பனை கடை செயல்-பட்டு வருகிறது. இக்கடையின் பொருட்களை இருப்பு வைப்ப-தற்கான குடோன், எதிரில் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் உள்-ளது. நேற்று காலை, குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி தீபிடித்தது.

தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய-குமார் கூறியதாவது: குடோனில் இருந்த பழைய அட்டை பெட்டிகள் தீ பிடித்து எரிந்-துள்ளன. மற்ற பொருட்கள் மீது பரவுவதற்கு முன் தீயை அணைத்துவிட்டோம். குடோனில் மின்சார இணைப்புகள் எதுவும் இல்லாததால், குடோனுக்கு அருகில் உள்ள கழிவ-றைக்கு வந்தவர்கள், புகைப்பிடித்து வீசியிருக்கலாம் என்ற சந்-தேகம் உள்ளது. இதுகுறித்து விசாணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us