ADDED : பிப் 08, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகேயுள்ள காலிங்கராயன் பாளையம், மனக்காட்டூர் பகுதியில், நேற்று முன்தினம் சாலை-யோரத்தில், ஒரு பயணிகள் ஆட்டோ
நிறுத்தி வைக்கப்பட்டிருந்-தது. நள்ளிரவில் ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. காஸ் ஆட்டோ என்-பதால்
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதேசமயம்
பவானி தீய-ணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்-துக்கு தீயணைப்பு நிலைய
வீரர்கள் வருவதற்குள் ஆட்டோ முற்-றிலும் எரிந்து விட்டது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து,
சித்-தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.