sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீதேவி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

/

சீதேவி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

சீதேவி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

சீதேவி அம்மன் கோவிலில் தீ மிதி விழா


ADDED : மே 24, 2024 06:43 AM

Google News

ADDED : மே 24, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை : பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவிலில் நடப்பாண்டு தேர்த்திருவிழா கடந்த, ௧௭ம் தேதி தொடங்கியது.

நேற்று அதிகாலை குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைபவம் நடந்தது. பூசாரி முதலில் இறங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை மாலை தேர்கள் நிலை சேர்கின்றன. இதை தொடர்ந்து சீதேவி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா, முத்து பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 26ம் தேதி காலை, மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் மறு பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us