sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தடை காலம் நிறைவால் மீன்கள் வரத்து அதிகரிப்பு

/

தடை காலம் நிறைவால் மீன்கள் வரத்து அதிகரிப்பு

தடை காலம் நிறைவால் மீன்கள் வரத்து அதிகரிப்பு

தடை காலம் நிறைவால் மீன்கள் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 23, 2025 05:14 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழக கடல் பகுதியில் இரு மாதங்களாக மீன் பிடி தடை காலம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது கேரளாவில் இருந்து மட்டும் ஒன்பது டன் அளவுக்கு மீன்கள் வரத்தானது.

தடை காலம் கடந்த, 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, ராமேஸ்வரம், நாகை, துாத்துக்குடி, காரைக்கால், கேரளா பகுதி-களில் இருந்து, 20 டன் மீன் நேற்று வரத்தானது. வரத்து அதிகரித்-ததால் மீன்கள் விலை குறைந்தது. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கடல் கொடுவா--850, வெள்ளை வாவல்- - 1,200, கருப்பு வாவல்-900, வஞ்சரம்- - 1,100, சால்மோன்-900, முரல்-450, மயில்-800, கிளி-700, சங்கரா-400, விளமின்-600, தேங்காய் பாறை-600, பெரிய இறால்-800, சின்ன இறால்-600, ப்ளூ நண்டு-750, அயிலை-300, மத்தி 300, டுயானா-700, திருக்கை-450, வசந்தி - 600, கனவா-500. இதேபோல் கருங்கல்-பாளையம் மீன் மார்க்கெட்டுக்கும் மீன் வரத்து அதிகரித்தது.






      Dinamalar
      Follow us