sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரியூரில் மலர் பல்லக்கு ஊர்வலம் கோலாகலம்

/

பாரியூரில் மலர் பல்லக்கு ஊர்வலம் கோலாகலம்

பாரியூரில் மலர் பல்லக்கு ஊர்வலம் கோலாகலம்

பாரியூரில் மலர் பல்லக்கு ஊர்வலம் கோலாகலம்


ADDED : ஜன 13, 2025 02:56 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேரோட்டத்தை தொடர்ந்து, மலர் பல்லக்கு ஊர்வலம் நேற்று நள்ளிரவு துவங்கியது.

கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பதி, வெள்ளாளபா-ளையம் பிரிவு, முருகன்புதுார், நஞ்சகவுண்டன்பாளையம் பிரிவு, மேட்டுவலவு வழியாக கோபி நகரை அடைந்தது. வழிநெடு-கிலும் பக்தர்கள் விடியவிடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். இன்னும் சில பக்தர்கள் அம்ம-னுக்கு தேங்காய், பழம் வழங்கி பூஜை செய்து வணங்கினர். பின் சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில் வீதி, ராஜவீதி, கடைவீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை ஊர்வலம் அடைந்தது. ஜொலிக்கும் அலங்கார பல்புகளால் அலங்கரிக்கப்-பட்ட மலர் பல்லக்கில் அம்மன் பவனி வந்ததால், பாரியூர் சாலை முதல், கோபி டவுன் பகுதி வரை நேற்று விழாக்கோலம் பூண்டது.






      Dinamalar
      Follow us