sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு

/

துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு

துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு

துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு


ADDED : அக் 31, 2024 06:22 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மேயர் நாகரத்-தினம் மதிய உணவு வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்-றனர். தீபாவளியை முன்னிட்டு, அவர்களுக்கு, மாநகராட்சி மேயர் நாகத்தினம், லட்சுமி கார்-டனில் உள்ள தனது இல்லத்தில், மதிய உணவு வழங்கினார். மேலும், துாய்மை பணியாளர்க-ளுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரி-வித்தார். தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரம-ணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us