/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு
/
துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு
ADDED : அக் 31, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மேயர் நாகரத்-தினம் மதிய உணவு வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்-றனர். தீபாவளியை முன்னிட்டு, அவர்களுக்கு, மாநகராட்சி மேயர் நாகத்தினம், லட்சுமி கார்-டனில் உள்ள தனது இல்லத்தில், மதிய உணவு வழங்கினார். மேலும், துாய்மை பணியாளர்க-ளுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரி-வித்தார். தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரம-ணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

