sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனக்காப்பாளர் தற்கொலை

/

வனக்காப்பாளர் தற்கொலை

வனக்காப்பாளர் தற்கொலை

வனக்காப்பாளர் தற்கொலை


ADDED : டிச 24, 2024 01:59 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாளவாடி, டிச. 24-

ஆசனுார் அருகேயுள்ள பழைய ஆசனுாரை சேர்ந்தவர் மாதேஷ், 30; ஜீரகள்ளி வனச்

சரக வனக்காப்பாளர். காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாதேஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் கூறியதாவது: மாதேஷ் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தோர் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டதால் மன உளைச்சலில் இருந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாதேசுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us