sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

/

நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு


ADDED : டிச 04, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: நிதிநிறுவனத்தில் மோசடி செய்த, கிளை மேலாளர் மீது, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோபியை சேர்ந்த ஹரிஹரன், 28, இங்குள்ள நிதி நிறுவனத்தில், கிளை மேலாளராக பணிபுரிகிறார். இவர் தான் பணிபுரியும் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய, 33.47 லட்சம் ரூபாயை, தனது தனிப்பட்ட சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்தார். மேலும், கடன் தொகையை முழுவதுமாக செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, நிதி நிறுவனத்தின் பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து மோசடி செய்துள்ளதாக, அதன் மண்டல மேலாளர், குருசாமி, 45, புகார் கொடுத்தார். இதையடுத்து, கிளை மேலாளர் ஹரிஹரன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us