sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

/

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்


ADDED : ஜன 09, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு, அரிசி பெறும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து காங்கேயம் தாலுகா பகுதியில், 78,124 குடும்ப அட்-டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. வரும், 13ம் தேதி வரை டோக்கன் வழங்கப்-பட்டு, வினியோகம் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us