/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
/
இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
ADDED : ஜன 09, 2026 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு, அரிசி பெறும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து காங்கேயம் தாலுகா பகுதியில், 78,124 குடும்ப அட்-டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. வரும், 13ம் தேதி வரை டோக்கன் வழங்கப்-பட்டு, வினியோகம் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

