sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசுப்பள்ளியில் பழப்பண்ணை

/

அரசுப்பள்ளியில் பழப்பண்ணை

அரசுப்பள்ளியில் பழப்பண்ணை

அரசுப்பள்ளியில் பழப்பண்ணை


ADDED : செப் 22, 2024 04:09 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: உலக ஓசோன் தினத்தை ஒட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பழப்பண்ணை அமைக்கும் பணி நேற்று நடந்தது.

கொய்யா, மா, சப்போட்டா, சீதாப்பழம், எலுமிச்சை, நாவல், பெருநெல்லி, மாதுளை, ஆரஞ்சு, அத்தி, கொலுமிச்சை போன்ற பல்வேறு பழ மரக்கன்றுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் தலைமையில் நடப்பட்டது. நிகழ்வில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாட்டை வேளாண் ஆசிரியர் கந்தன், ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us