sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

/

துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை


ADDED : டிச 08, 2024 01:41 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், டிச. 8-

வெள்ளகோவில் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முன்னதாக உடல் பரிசோதனை விவர பதிவேடு வழங்கப்பட்டு, காசநோய் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சளி மாதிரி எடுக்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில், 93 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து வழங்கப்பட்டது. மருத்துவர் தினேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us