sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈமச்சடங்கு நிதி வழங்கல்

/

ஈமச்சடங்கு நிதி வழங்கல்

ஈமச்சடங்கு நிதி வழங்கல்

ஈமச்சடங்கு நிதி வழங்கல்


ADDED : டிச 30, 2024 03:00 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதியாக வழங்கப்பட்ட, ௨,௫௦௦ ரூபாய் சமீபத்தில், ௫,௦௦௦ ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இதன்படி அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பஞ்., வேளாண்கொரையை சேர்ந்த காளியம்மாள்; காக்காச்சிகரடை சேர்ந்த ஆரான் ஆகியோர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்-டனர். இவர்களது குடும்பத்தினர் ஈமச்சடங்கு நிதி கோரி விண்-ணப்பித்தனர். இதை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் தலா, ௫,௦௦௦ ரூபாயை, பஞ்., தலைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.






      Dinamalar
      Follow us