ADDED : டிச 30, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதியாக வழங்கப்பட்ட, ௨,௫௦௦ ரூபாய் சமீபத்தில், ௫,௦௦௦ ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதன்படி அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பஞ்., வேளாண்கொரையை சேர்ந்த காளியம்மாள்; காக்காச்சிகரடை சேர்ந்த ஆரான் ஆகியோர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்-டனர். இவர்களது குடும்பத்தினர் ஈமச்சடங்கு நிதி கோரி விண்-ணப்பித்தனர். இதை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் தலா, ௫,௦௦௦ ரூபாயை, பஞ்., தலைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.

