sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதிய தெருவிளக்கு வசதியின்றி கணபதிபாளையம் பிரிவில் அவதி

/

போதிய தெருவிளக்கு வசதியின்றி கணபதிபாளையம் பிரிவில் அவதி

போதிய தெருவிளக்கு வசதியின்றி கணபதிபாளையம் பிரிவில் அவதி

போதிய தெருவிளக்கு வசதியின்றி கணபதிபாளையம் பிரிவில் அவதி


ADDED : நவ 27, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே கணபதிபாளையம் பிரிவில், போதிய தெருவிளக்கு வசதியின்றி, வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.

கோபி அருகே கலிங்கியம்-மொடச்சூர் சாலையில் உள்ள கணபதிபாளையம் பிரிவு வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் அவ்வழியே போதிய தெருவிளக்கு வசதியின்றி, பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில், அவ்

வழியே செல்வோர் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது மின்

வாரியம் போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us