sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்

/

கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்

கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்

கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்


ADDED : ஜன 13, 2025 03:12 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி வேளாண்மை அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசன், கால்நடை அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி கார்த்திக் கூறியதாவது:

செயற்கை முறை கருத்தரித்தல் மூலம், தரமான கன்றுகளை பெறுதல், நோய் பரவலை தடுத்தல், அடுத்தடுத்த கன்றுகளுக்கு இடையேயான நாட்களை குறைத்தல், செயற்கை முறை கருத்த-ருத்தலின் முக்கிய பயன்களாகும். தற்போது 'விந்தணு பிரித்தல்' என்ற பாலினம் அறியப்பட்ட தொழில்நுட்பம் 'உயிர் தொழில் நுட்பத்தின்' அங்கமாக கருதப்படுகிறது. இதை பயன்படுத்-துவன் முலம் பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப கிடாரி அல்-லது காளை கன்றுகளை பெற இயலும். பாலினம் அறியப்பட்ட விந்தணு ஊசி, தற்போது அனைத்து அரசு கால்நடை மருத்துவம-னைகளில் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்தை, விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்-வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us