sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகனுடன் பெண் மாயம்

/

மகனுடன் பெண் மாயம்

மகனுடன் பெண் மாயம்

மகனுடன் பெண் மாயம்


ADDED : ஜூலை 18, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அருகே சோலார் புதுார், வெங்கடேஸ்வரா காம்ப்ளக்சை சேர்ந்த கோவிந்தன் மகள் சத்யா, 23; இவரின் கணவர் மகேந்திரன். தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் சத்யா விவாகரத்து பெற்றார். தந்தை கோவிந்தன் வீட்டில் மகனுடன் வசிக்கிறார்.

சத்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதாக கோவிந்தன் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மகனுடன் சத்யா மாயமாகி விட்டார். தந்தை கோவிந்தன் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us