sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ., மழை பதிவு

/

கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ., மழை பதிவு

கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ., மழை பதிவு

கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ., மழை பதிவு


ADDED : அக் 24, 2024 01:27 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபியில் அதிகபட்சமாக

63.20 மி.மீ., மழை பதிவு

ஈரோடு, அக். 24-

கோபியில் அதிகபட்சமாக, 63.20 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு விபரம்(மி.மீ): ஈரோடு, 9.80, கோபி, 63.20, மொடக்

குறிச்சி, 1, பெருந்துறை, 7, கொடுமுடி, 20, சென்னிமலை, 5.40, பவானி, 4, கவுந்தப்பாடி, 2.40, அம்மாபேட்டை, 1.80, எலந்தகுட்டை மேடு, 27, குண்டேரிபள்ளம், 8 மி.மீ., மழை பெய்தது.மொடக்குறிச்சியில் ஒரு வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ், நேற்றும் மழை நீர் தேங்கி நின்றது. எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us