sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி, பெருந்துறையில் கடும் பனிப்பொழிவு

/

கோபி, பெருந்துறையில் கடும் பனிப்பொழிவு

கோபி, பெருந்துறையில் கடும் பனிப்பொழிவு

கோபி, பெருந்துறையில் கடும் பனிப்பொழிவு


ADDED : பிப் 08, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: மார்கழி மாதம் துவங்கினாலே, அதையடுத்து வரும் தை மற்றும் மாசி மாதம் வரை, பனிப்பொழிவுக்கு பஞ்சம் இருக்காது. விவசா-யத்துக்கு பெயர்போன கோபியில், வயல்வெளி சார்ந்த பகுதி அதிகம் என்பதால், இந்த மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும்.

நேற்று அதிகாலை, 5:30 மணி முதல், வழக்கமான பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் காலை 8:00

மணிக்கு கோபி, பாரியூர், நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், பொலவக்காளி பாளையம், சிறுவலுார், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடும்

பனிப்பொழிவு இருந்தது. இதனால் பிரதான சாலைகளில் வாகனங்களின் முகப்பு விளக்கை,

ஒளிர-விட்டபடி பயணித்தனர். அதன்பின் படிப்படியாக பனிப்பொழிவு குறைந்தது.இதேபோல் பெருந்துறையில் நேற்று காலை முதல் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு

நிலவியது. அதாவது காலை, ௮:௦௦ மணி வரை சாலையே தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால்

டூவீலர் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள், முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி, மெதுவாக

சென்றனர். காலை, 9:00 மணிக்குப் பிறகு, வெயில் வாட்டி வதைத்தது.






      Dinamalar
      Follow us