sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

/

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி


ADDED : பிப் 17, 2025 03:08 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்,: தாராபுரத்தை அடுத்த கோனாபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 54, தச்சுத் தொழிலாளி. தாராபுரம் பைபாஸ் சாலையில் நேற்று மதியம் 3:00 மணியளவில் நடந்து சென்றார்.

புதிய ஆற்றுப்-பாலம் அருகே சாலையை கடக்கும் போது, மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்-தவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us