sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அதிவேகத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்

/

அதிவேகத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்

அதிவேகத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்

அதிவேகத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்


ADDED : ஏப் 07, 2025 02:44 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: கோவையிலிருந்து சேலத்துக்கு ஒரு அரசு பஸ் நேற்று மதியம் சென்றது. புதுக்கோட்டையை சேர்ந்த சந்திரமோகன், 44, ஓட்-டினார்.

பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகில், மேம்பால பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் போலீசார் பேரிகார்டு வைத்து-ளளனர். அதிவேகத்தில் இயக்கியதால், பேரிகார்டு பகுதியில் பஸ்சை ஒடித்து திருப்ப முடியாமல், பேரிகார்டு மீது மோதி, அப்-பகுதியில் குவித்து வைத்திருந்த மண் குவியல் மீது ஏறி பஸ் நின்-றுள்ளது. இதில் பஸ்சில் வந்த, ௨௦க்கும் மேற்பட்டோர் சிறு காயம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us