sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 13, 2024 03:18 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், ஒரு மணி நேர வெளிநடப்புடன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நிதி சாரா கோரிக்கைகளை மட்டுமே தற்போது நிறைவேற்ற இயலும். நிதி சார்ந்த கோரிக்கைகளை தற்போது செயல்படுத்த இயலாது என முதல்வர் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.முதல்வரின் இந்த அறிவிப்பால், புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே, நிதியை கருத்தில் கொள்ளாமல், அரசு ஊழியர் உள்ளிட்ட அனைத்து அரசு துறை சார்ந்த ஊழியர் நல கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மணிகண்டன், வட்ட பொருளாளர் சமயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us