sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 27, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலர் வெங்கிடு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரியில் அலுவலக உதவியாளராக பணி செய்யும் முத்துமாரி என்பவரை, முதல்வர் நாகநாதனின் துாண்டுதலின் பேரில், தற்காலிக காவலர் பழனியப்பன் தாக்கியுள்ளார். இதுபற்றி புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் நடவடிக்கை இல்லை.

புகார் வழங்கியவரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் வெண்ணிலா மீதும், முதல்வர் நாகநாதன், காவலர் பழனியப்பன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, மாநில துணை தலைவர் சாமிகுணம், குருநாதன், ரங்கசாமி, மணி, உஷாராணி, செந்தாமலர் உட்பட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us