sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

/

அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : பிப் 08, 2025 06:37 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதி, காசிபாளையம் அரசு துவக்கப்பள்ளி, 1924 மார்ச், 27ல் துவங்கப்பட்டு செயல்படுகிறது. கடந்த, 1983ல் நடுநிலை பள்ளியாக, 2010ல் உயர்நிலை பள்ளியாக, 2012ல்

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் துவக்கப்-பள்ளி தனியாக செயல்படுகிறது.

மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 87 மாணவர், 70

மாணவியர் என, 157 பேர் படிக்கின்றனர். பள்ளி துவங்கி நுாற்-றாண்டு நிறைவடைவதால், நுாற்றாண்டு

விழா மற்றும் புதிதாக கட்டிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. நுாற்றாண்டு நினைவு வளைவு,

கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து, நுாற்றாண்டு மலரை

வெளியிட்டார். தலைமை ஆசிரியை ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us