sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சித்தோடு அருகே டாக்டர் வீட்டுக்கு வந்த கவர்னர்

/

சித்தோடு அருகே டாக்டர் வீட்டுக்கு வந்த கவர்னர்

சித்தோடு அருகே டாக்டர் வீட்டுக்கு வந்த கவர்னர்

சித்தோடு அருகே டாக்டர் வீட்டுக்கு வந்த கவர்னர்


ADDED : பிப் 15, 2026 05:15 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே காங்காபுரம், வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் டாக்டர் ராஜா, 67; இவர் கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வர-லாற்று நிபுணராக உள்ளார். இவரது மனைவி டாக்டர் சங்கமேஸ்-வரி. ஈரோடு தனியார் மருத்துவ கல்லுாரி பேராசிரியை. ராஜாவின் ஆராய்ச்சி பற்றி கேள்விப்பட்ட தமிழக கவர்னர் ரவி, கோவையில் இருந்து நேற்று மாலை, 4:35 மணியளவில் டாக்டர் ராஜா வீட்டுக்கு வந்தார்.

ராஜா வீட்டில், 5,000க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்-வெட்டு ஆராய்ச்சி, வரலாறு, தொல்லியல் புத்தகங்கள் அடங்கிய நுாலகம் உள்ளது. இதை பார்வையிட்டு ராஜாவிடம் கேட்ட-றிந்தார். அவரிடம் உரையாடிய நிலையில், 5:20 மணிக்கு கிளம்பி சென்று விட்டார்.






      Dinamalar
      Follow us