sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு

/

ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு

ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு

ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு


ADDED : ஏப் 29, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாநகரில் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பசுமை பந்தல் அமைக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், பசுமை பந்தல் அமைக்க சார்பில் தனியார் அமைப்புகளை கேட்டு கொண்டது. இதன்படி ஈரோடு-பெருந்துறை சாலை கலெக்டர் அலுவலக சிக்னலில் பசுமை பந்தல் இருபுறங்களிலும், 100 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளை சற்று நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது. இதேபோல் ப.செ.பார்க், காளை மாட்டு சிலை சிக்னல் பகுதியிலும் பசுமை பந்தல் அமைக்க வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us