/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியில் வரும் 28ம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்
/
சத்தியில் வரும் 28ம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்
சத்தியில் வரும் 28ம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்
சத்தியில் வரும் 28ம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : அக் 25, 2024 12:54 AM
சத்தியில் வரும் 28ம் தேதி
பி.எப்., குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக். 25-
சத்தியமங்கலத்தில் வரும், 28ம் தேதி வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், ஆலத்துக்கோம்பை பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கூட்ட அரங்கில் நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபாளர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் தொழிலாளர், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.

