sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபர் மீது 'குண்டாஸ்'

/

வாலிபர் மீது 'குண்டாஸ்'

வாலிபர் மீது 'குண்டாஸ்'

வாலிபர் மீது 'குண்டாஸ்'


ADDED : ஆக 26, 2025 01:20 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கோபி ஓடை பகுதி சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் மகன் அஜய் (எ) அஜித், 23; இவரிடம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சாவை, கோபி மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், அஜய் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us