ADDED : அக் 21, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை. இன்பா காபி ஷாப்பில், ஈரோடு டவுன் போலீசார் சோதனை செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப்-6, ஹான்ஸ்-8, விமல் பான் மசாலா-30, வி-1 புகையிலை, 33 பாக்கெட் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளரான ஜெயகுமாரை, 48, கைது செய்தனர்.

