sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாற்று திறனாளிகள் மாநாடு

/

மாற்று திறனாளிகள் மாநாடு

மாற்று திறனாளிகள் மாநாடு

மாற்று திறனாளிகள் மாநாடு


ADDED : அக் 14, 2024 05:04 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு மாற்று திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு, ஈரோட்டில் நேற்று நடந்தது.

கூட்டமைப்பை சேர்ந்த ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாநில மகளிர் செயலாளர் இளையரசி வரவேற்றார். அரசு துறை காலி பணியிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சிறப்பு தேர்வு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.உயர்கல்வி, வேலை வாய்ப்பு, இதர அரசு நல திட்டங்கள் பெறு-வதற்கான இட ஒதுக்கீட்டை, ௧௦ சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us