sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயங்கி விழுந்தவர் சாவு

/

மயங்கி விழுந்தவர் சாவு

மயங்கி விழுந்தவர் சாவு

மயங்கி விழுந்தவர் சாவு


ADDED : செப் 23, 2024 04:10 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி, வைரமங்கலத்தை அடுத்த ஜி.டி.நாயுடு காலனியை சேர்ந்தவர் குருசாமி, 57; மொபட்டில் ஊர் ஊராக சென்று மக்காச்சோளம் விற்பனை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் மொபட்டில் சோளக்கருது மூட்டையுடன் சென்றபோது மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மக்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us