ADDED : பிப் 29, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பர்கூர் அருகே தாமரைக்கரையை சேர்ந்தவர் கிரிசாமி, 29, கூலி தொழிலாளி. கடந்த, 24ம் தேதி, வரட்டுப்பள்ளம் அணை செக்போஸ்ட் அருகில் பாலத்தின் மீது படுத்திருந்தார்.
உறங்கிய நிலையில் புரண்டு படுத்ததில் தரையில் விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்
பட்டார்.
நேற்று முன்தினம் இரவு இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

