ADDED : மார் 19, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு நகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக-ரித்து காணப்படுகிறது.
இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பத்தால் ஏற்படும் உஷ்ணம் அதி-கமாக நிலவுவதால், அனைவரும் துாங்க முடியாமல் சிரமப்படு-கின்றனர். இந்நிலையில் நேற்றும் பகல் நேரத்தில் வெயில் சுட்-டெரித்த நிலையில், இரவு 8:00 மணியளவில் லேசான துாறல் மழை பெய்தது. இந்த மழை, 15 நிமிடம் வரை நீடித்து நின்றது.
