ADDED : அக் 22, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொடக்குறிச்சியில் கனமழை
ஈரோடு, அக். 22-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும் கனமழை கொட்டியது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மொடக்குறிச்சியில், ௭1 மி.மீ., பதிவாகி இருந்தது. இதேபோல் ஈரோட்டில்-1.20, பெருந்துறை-17, சென்னிமலை 4, பவானி-4.60, கவுந்தப்பாடி-46.40, அம்மாபேட்டை-12.40, வரட்டுபள்ளம் அணை-5.20, கோபி-17.20, எலந்தகுட்டை மேடு-10.20, கொடிவேரி, சத்தி, பவானிசாகர் தலா-2, தாளவாடியில்-6.10 மி.மீ., பெய்தது.