sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உறுதி

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உறுதி

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உறுதி

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உறுதி


ADDED : ஆக 05, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் ஆடித்திருவிழா வரும், 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக இரு இடங்களில் தற்காலிக கடைகள் நடத்த ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். இவற்றை அகற்றித்தருமாறு அந்தியூர் பி.டி.,ஓ., அமுதாவிடம், ஏலம் எடுத்தவர்கள் மனு வழங்கினர். இந்த மனுவை, அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரைத்தார். ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் பாபு சரவணன் கூறினார்.






      Dinamalar
      Follow us