sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடத்தி வரப்பட்ட வேன் ஜி.பி.எஸ்.,சால் மீட்பு

/

கடத்தி வரப்பட்ட வேன் ஜி.பி.எஸ்.,சால் மீட்பு

கடத்தி வரப்பட்ட வேன் ஜி.பி.எஸ்.,சால் மீட்பு

கடத்தி வரப்பட்ட வேன் ஜி.பி.எஸ்.,சால் மீட்பு


ADDED : ஆக 18, 2025 03:18 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்தவர் ராஜா முகமது, 44; சொந்தமாக பொலிரோ பிக்கப் வேன் வைத்து தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு வேனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீசில் புகாரளித்தார். அதே

சமயம் வேனில் ஜி.பி.எஸ்., இயந்திரம் பொருத்தியிருந்தார். இதன் அடிப்படையில் கண்காணித்தபோது, காங்கேயத்தை அடுத்த படியூர் பகுதியில் வேன் நேற்று ஒரு கடையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

அங்கு விரைந்த ராஜாமுகமது வேனை சிறைபிடித்து, காங்கேயம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். வேனில் இருந்த மதுரை, திருநகர் மாதவன், 42, பால்பாண்டி, 34, ஆகியோர், திருடிக்கொண்டு வந்தது தெரிந்தது. இருவரையும் தேனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us