/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை
/
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை
ADDED : டிச 28, 2024 03:07 AM
ஈரோடு: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, வரும், 30ல் மஞ்சள் ஏலத்-துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டியில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் விற்பனை நடக்கி-றது. வரும், 30ல் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அன்று ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்-டுள்ளது. அன்றைய நாளில், ஈரோடு பகுதியின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் மஞ்சள் வணிகர்கள் கலந்து கொள்ள மாட்-டார்கள். வழக்கம்போல வரும், 31 அன்று மஞ்சள் ஏலம் நடை-பெறும்.
இத்தகவலை, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரி-மையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

