sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது

/

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஆக 21, 2025 02:32 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில், ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு, சென்னிமலை ரோடு ஈ.எம்.எம்., வீதியை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது இஸ்மாயில், 27. கறி வெட்டும் தொழிலாளி. திருமணமாகாதவர். கடந்த, 16ல் மன நலம் பாதிக்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த, 12 வயது சிறுவனை, கன்னத்தில் அறைந்து வலு கட்டாயமாக பல்சர் பைக்கில் ஏற்றிக்கொண்டு, பழைய ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்து சென்று தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

வலி தாங்க முடியாமல் சிறுவன் கூச்சலிட்டுள்ளார். மேலும் சிறுவனிடம், இதுபற்றி கூறினால் கொலை செய்து விடுவேன் என, முகமது இஸ்மாயில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சிறுவர் நலக்குழுவில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஈரோடு சூரம்பட்டி போலீசார், நேற்று போக்சோவில் வழக்குப்பதிந்து இஸ்மாயிலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us