நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனுநீதி நாள் முகாம்
ஈரோடு, நவ. 9-
பெருந்துறை தாலுகா காஞ்சிகோவில் அருகே நசியனுார் கந்தாம்பாளையம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்க உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை மனுவாக வழங்கி மக்கள் தீர்வு பெறலாம்.