sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு

/

கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு

கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு

கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு


ADDED : பிப் 12, 2026 04:34 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே மாந்தபுரம் பகு-தியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது.

நேற்று முன்-தினம் வாய்க்கால் தண்ணீரில், மனித எலும்பு கூடு மிதந்துள்ளது. பெண் ஒருவர் அளித்த புகார்படி, தீயணைப்பு வீரர்கள் எலும்பு கூடை மீட்டனர். எலும்பு கூடு ஆணா பெண்ணா என தெரிய-வில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசி உள்ளனரா என்பது குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us