sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனிதநேய வாரவிழா துவக்கம்

/

மனிதநேய வாரவிழா துவக்கம்

மனிதநேய வாரவிழா துவக்கம்

மனிதநேய வாரவிழா துவக்கம்


ADDED : ஜன 25, 2026 07:52 AM

Google News

ADDED : ஜன 25, 2026 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்-துறை சார்பில், மனித நேய வார விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து பேசினார்.

இந்த வரும், 30ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரிகள் தெரி-வித்தனர். ஆதிதிராவிடர் நலத் அலுவலர் மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ஜெய்சிங், அரசு வக்கீல் பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us